Trust = LIC OF INDIA

Trust = LIC OF INDIA

ஞாயிறு, 28 ஏப்ரல், 2019

Why it’s important for women to buy life insurance?

Why it’s important for women to buy life insurance?

Apr 27, 2019, 3:13 pm IST
Deccan Chronicle.

Women have been raised to not ‘worry’ about finances, seeing the men of the house making most money-related decisions.

Having a life insurance is not only beneficial in case of untimely death, but also to plan long-term financial goals, like an easy retirement.

As a woman, it is very easy to excuse yourself from buying insurance by stating that you have no dependants. Women have been raised to not ‘worry’ about finances, seeing the men of the house making most money-related decisions. But that has changed.

Today, we have women leading charge of big multinational companies, efficiently managing teams in office, balancing home and work, along with taking care of their own money. Why then must this independence not be extended to decisions on life insurance?

For working women

Women and men are increasingly sharing the load of expenses when it comes to running the household – whether it’s rent, grocery, children’s education, or loans. So, this makes it important for both the parties to have an insurance. In the absence of one of the partners, having an insurance can make it easier for the other to manage unforeseen expenses. Moreover, having a life or term insurance will make sure that if one partner dies, the other isn’t suddenly burdened with debts and other expenses. Additionally, if you are a woman running a business, it makes more sense to buy an insurance that would ensure its continued existence even after you’re gone.

For stay-at-home women

Running a household is no less than a full-time job, especially if there are kids or aging parents in the family to take care of. However, in the event of the woman’s untimely demise, the entire burden of running the household, plus managing work, will fall on the man. This might force them to hire help, which will only add to their expenses, or even work shorter hours that will reduce their income. However, if a woman is insured, the pay-out in case of death will help significantly in offsetting all costs.

For single women

Single women may think they don’t need any insurance since they have no dependants. However, what they fail to realise is that in case they die with car loans, education loans, taxes or any other kind of debt, the burden will end up falling on their parents or siblings. To avoid that, buying a life insurance is a smart move to ensure that doesn’t happen. Moreover, if you are a single woman earning for your family, a life insurance pay-out after you’re gone, can help your family take care of themselves.

Women have a central role to play in both their families and their workplace. Having a life insurance is not only beneficial in case of untimely death, but also to plan long-term financial goals, like an easy retirement, your child’s higher education, their marriage, or your travel plans. Life insurance policies will ensure that you have enough saved up to enjoy those glorious years of your life with minimal stress.

செவ்வாய், 9 ஏப்ரல், 2019

கார்பன் டேட்டிங்க் என்றால் என்ன?

கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே, முன்தோன்றிய மூத்த குடி...

கனகவல்லி என்ற பள்ளி மாணவி அவள் குடியிருப்பில் உள்ள அனைவருக்கும் மிட்டாய் கொடுத்தாள்.

அந்த குடியிருப்பு உத்திரபிரதேசத்தில் ஒரு சிறுநகரத்தில் உள்ள குடியிருப்பு.

அனைவரும் மிட்டாய் எடுத்துக் கொண்டு
“ உனக்கு பிறந்தநாளா” என்று கேட்டார்கள்.

“இல்லை ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு பொருட்களை கார்பன் டேட்டிங் முறையில் சோதித்ததில் தமிழர் நாகரீகம் 3000 ம் ஆண்டு பழமையானது என்று நிருபிக்கப்பட்டுள்ளது ” என்றாள்.

இதைக் கேட்டு அனைவரும் அவளுக்கு வாழ்த்து சொன்னார்கள்.

இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த கனகவல்லியின் அம்மா உனக்கு இது தேவையில்லாத வேலை” என்று எச்சரித்தார்.

“அம்மா நாம் யாரையாவது எந்த கலாச்சாரத்தையாவது குறை சொன்னோமா. நம் கலாச்சாரத்துக்கு ஒரு அறிவியல் அடிப்படை ஆதாரம் கிடைத்திருக்கிறது என்கிற மகிழ்ச்சியை தெரிவிக்கிறோம் அவ்வளவுதானே” என்று பதில் சொல்லிவிட்டாள்.

இப்படி அனைவருக்கும் மிட்டாய் கொடுத்து வரும் போது அவளுக்கு பிடித்த ரிச்சா ஆண்டிக்கும் மிட்டாய் கொடுத்தாள்.

ரிச்சா ஆண்டி செய்தியைக் கேட்டு பாராட்டையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

தெரிவித்து விட்டு கனகவல்லியிடம்

“சரிப்பா Carbon dating carbon dating என்று சொன்னாயே கார்பன் டேட்டிங்க் என்றால் என்ன? “

“சத்தியமா எனக்கு தெரியாது ரிச்சா ஆண்டி”

“அது தெரிஞ்சிருக்கனும்ல. சரி கார்பன்னா என்ன”

“கார்பன்னா அது ஒரு தனிமம். கரி.நம்ம உடம்புல நிறைய கார்பன் இருக்கு”

சரி கார்பன் அணுக்குள்ள எத்தனை புரோட்டான் எத்தனை எலக்ட்ரான் இருக்கு, எத்தனை நியூட்ட்ரான் இருக்கும்

“கார்பன் அணுவுல 12 புரோட்டான், 12 நியூட்ரான், 12 எலட்ரான் இருக்கும்”

“ம்ம்ம் சரியாக சொன்னாய். நீ சொல்ற கார்பனை Carbon 12 அப்படி சொல்லுவாங்க”

“அது தெரியும் ரிச்சா ஆண்டி”

அதே மாதிரி கார்பன் 14 அப்படின்னு ஒரு தனிமம் இருக்கு”

“ Carbon 14 ஆ”

“ஆமா.  Carbon 14 ல, ரெண்டு நியூட்ரான் அதிகமா இருக்கும். அங்க 12 நியூட்ட்ரானுக்கு பதிலா 14 நியூட்ரான் இருக்கும்”

“அப்படியா”

“ஆமா கனகவல்லி  Carbon 14  கதிர்களை வெளியிடும். அதாவது Radio active rays வெளியிடும்”

“ஒஹோ”

“இப்ப என் உடம்புல எவ்வளவு Carbon 12 இருக்கோ அதே அளவுதான் Carbon 14 ம் இருக்கும். நான் உயிரோட இருக்கிற வரைக்கும் வெளியாகுற Carbon 14 ன என் உடம்பு வெளிய இருந்து எடுத்துக்கும்”

“அப்போ உயிரோட இருக்கிறவரைக்கும் நம்ம உடம்புல Carbon 12 ம் , Carbon 14 ம் சம அளவுல இருக்கும்”

“ஆமா கனகவல்லி. சமமா இருக்கும். மனிதனோட உயிர் போனதுக்கு பிறகு Carbon 14  கதிரா வெளியே போக ஆரம்பிக்கும்”

“ம்ம்ம்”

“ஒரு கிராம் கார்பன் 14  கதிரா வெளியேறி அரை கிராம் கார்பன் 14 ஆகறதுக்கு தோராயமா 5600 வருடங்கள் எடுத்துக்கும்”

“5600 வருடங்களா ரிச்சா ஆண்டி”

“ஆமா அதோட எடைல பாதி ஆகுறதுக்கு  Carbon 14 வந்து 5000 years எடுத்துக்கும். இத Half life period ன்னு சொல்லுவாங்க”

“ஒஹோ”

“இப்ப ஒரு பழமையான பொருளோட வயதை கண்டுபிடிக்க அதுல ஒரு பகுதி எடுத்துப்பாங்க. அதுல இருக்கிற Carbon 12 அளவ கணக்கிடுவாங்க. அது 100 சதவிகிதம்னு எடுத்துப்பாங்க. அப்புறம் அதுல Carbon 14 எவ்வளவுன்னு கணக்கிடுவாங்க. Carbon 12 இருக்கிற அளவுல Carbon 14  எவ்வளவு இருக்குன்னு பாப்பாங்க”

“அத வைச்சி Carbon 14 சதவிகிதம் கணக்கிடுவாங்க அப்படித்தானே”

“சரியா சொன்ன கனகவல்லி இப்போ Carbon 14  பாதி அளவுதான் இருக்குதுன்னா அது 50% இருக்குன்னு அர்த்தம்”

“ஒஹோ”

”Carbon 14 100% to 50 % ஆக எவ்ளோ வருசம் எடுத்துக்கும்”

“5600 வருடங்கள்”

“அப்போ அந்த பொருளோட வயது 5600 வருடங்கள்”

“சரி ரிச்சா ஆண்டி ஒருவேளை Carbon 14 வந்து 25 % இருந்தா.”

“ 100 டு 50 அக 5600 வருடங்கள். 50 டூ 25 ஆக 5600 வருடங்கள் மொத்தமா”

“5600 + 5600 = 11200 வருடங்கள் ரிச்சா ஆண்டி”

”இதை அடிப்படையா வைச்சி அதுக்கு ஃபார்முலா இருக்கு. அத வைச்சி வயசு கண்டுபிடிப்பாங்க. இதுதான் Carbon dating சரியா

“ரொம்ப தேங்ஸ் ரிச்சா ஆண்டி”

“எப்பவுமே தமிழ் மொழி, தமிழ் அப்படின்னு கொண்டாடினா மட்டும் போதாது. எந்த முறைல தமிழ் பழமைன்னு தெரிஞ்சி வைச்சிருக்கனும். அதுதான் முக்கியம் சரியா.இந்தியா மாதிரி நாட்டுல மொழி அடிப்படைவாத நோக்கத்துல இந்தி ஆதிக்கம் செலுத்த காத்திட்டு இருக்கும் வடமாநில அரசியல்வாதிகள் இருக்கிற நாட்டுல அந்த அந்த மாநில மக்கள் அவுங்க அவுங்க மொழியை காப்பாத்துறதுக்கு அறிவியல்பூர்வமா விழிப்பா இருக்கனும் சரியா.”

“சரி ரிச்சா ஆண்டி”

“சரி தமிழுக்கு ரிச்சா ஆண்டியோட மனப்பூர்வமான வாழ்த்துக்கள் போய் எல்லாருக்கும் சாக்லேட் கொடும்மா”

கனகவல்லி மிட்டாயை எடுத்துக் கொண்டு ஒடினாள்.     
.

திங்கள், 8 ஏப்ரல், 2019

மூளையின் நினைவகத்தை வெற்றிக்கு பயன்படுத்துவது எப்படி?

மூளையின் ‘ராஸ்’ (Reticular Activating System) நினைவகத்தை வெற்றிக்கு பயன்படுத்துவது எப்படி?

மனித மூளையின் செயல்பாடுகள் அளப்பரியது. உலகத்தின் அதிநவீன கணினியைவிட மனித மூளையின் செயல்பாடு நுட்பமானது, வேகமானது என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

சமீபத்தில் மூளையின் சிறப்பு நினைவுப் பகுதியைப் பற்றி ஆராய்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. ‘ராஸ்’ என சுருக்கமாக அழைக்கப்படும் அந்த நினைவுப்பகுதியே நமது வெற்றி தோல்வியை தீர்மானிக்கிறது என்பதுதான் ஆய்வில் தெரிய வந்திருக்கும் முக்கியச் செய்தி. மாணவர்கள் மூளையின் ராஸ் நினைவகத்தை வெற்றிகரமாக பயன்படுத்துவது எப்படி? என்பது பற்றி பார்ப்போம்...

ஐம்புலன்களான கண், காது, மூக்கு, வாய், மெய் மூலமாக நமது மூளைக்கு தகவல்கள் செல்கின்றன. தினம் காலை எழுந்ததிலிருந்து இரவு தூங்கும்வரை, ஆயிரக்கணக்கான நிகழ்வுகள் நம் முன்னால் நடக்கின்றன. எல்லாமே மூளைக்கு கடத்தப்பட்டாலும் அவை எல்லாவற்றையும் மூளை பதிந்து வைத்துக்கொள்வதில்லை. அது ஏன்? என்பது பற்றி நடத்தப்பட்ட ஆராய்ச்சி வியத்தகு மூளைச் செயல்பாடு ஒன்றை கண்டறிந்து கூறியுள்ளது.

எவற்றை மூளைக்குள் கொண்டு செல்ல வேண்டும், எதை புறம்தள்ள வேண்டும் என்கிற இன்றியமையாத பணியை மேற்கொள்ளும் மூளையின் சிறப்பு நினைவகப்பகுதி ஒன்று இருப்பது விஞ்ஞானிகளால் அறியப்பட்டது. நுண்வலை செயலாற்றும் அமைப்பு என அந்தப் பகுதியை விஞ்ஞானிகள் குறிப்பிடுகிறார்கள். ஆங்கிலத்தில் ‘ரெட்டிக்யுளர் ஆக்ட்டிவேட்டிங் சிஸ்டம் (ராஸ்-RAS)’ என்றழைக்கப்படுகிறது. இது நமது மூளையின் கீழ்பகுதியில், நரம்பு மண்டலங்கள் மூளையோடு இணையும் பகுதியில் உள்ளது.

நாம் காணும் காட்சிகளில், கேட்கும் ஒலிகளில், நுகரும் மணங்களில், சுவைக்கும் உணவுகளில், உடலால் தொட்டு உணரப்படுவதில் எவைகளெல்லாம் மூளைக்கு கொண்டுசெல்ல வேண்டும் என்பதை தீர்மானிக்கும் மிகமுக்கியமான வேலைகள் நுண்வலை செயலாற்றும் அமைப்பிடம் (ராஸ்) உள்ளது. இது நமது மூளையின் வாயில் காவலன் போன்றது. தேவையானதை மட்டுமே உள்ளே அனுப்பும்.

ராஸ் அமைப்பு, நாம் எதையெல்லாம் கவனிக்க வேண்டும் என்று உத்தரவிடுகின்றோமோ அதை சிரத்தையாக செய்து முடிக்கிறது. தன்னுடைய குழந்தையின் மீது தாய்க்கு அதீத கவனம் இருக்கும். வீட்டில் அனைவருடன் உட்கார்ந்து சத்தமாக பேசிக் கொண்டிருப்பார். உள்ளறையில் உறங்கிக்கொண்டிருக்கும் குழந்தையின் சிறு சிணுங்கல் சத்தம், அங்கிருக்கும் இரைச்சல் மற்றும் சூழல்களைக் கடந்து மற்றவர்களுக்கு கேட்கும் முன்பே தாய்க்கு மட்டும் தெளிவாக கேட்கும். உடனே பதறி அடித்து எழுந்து செல்வார். இதை நாம் பல நேரங்களில் கண்டிருப்போம்.

தாய்க்கு மட்டும் குழந்தையின் குரல் கேட்க என்ன காரணம்? அம்மாவின் கவனம் குழந்தையின் மீது. நாம் எதில் கவனம் செலுத்துகிறோமோ, அதற்கு ‘ராஸ்’ முக்கியத்துவம் கொடுக்கிறது. ஆகவே, குழந்தையின் சிணுங்கல் ஒலிமற்ற ஒலிகளையெல்லாம் புறந்தள்ளி தாயின் செவிக்கு சென்றுவிடுகிறது.

இது போன்ற எண்ணற்ற உதாரணங்கள் சொல்லலாம். நீலநிற உடை அணிந்து செல்லும்பொது, அன்றைக்கு அந்தநிற உடை அணிந்தவர்களை நாம் அதிகம் பார்க்கலாம். ஒருவர் புதிதாக ஷூ ஒன்றை வாங்கி அணிந்திருந்தால் அன்றைக்கு அவர் தன்னை அறியாமலேயே பலரது கால்களை பார்ப்பார். இதுவும் ராஸ் நினைவகத்தின் செயல்பாடுதான்.

சிலர் சிறந்த ஆற்றலாளர்களாகவும், வெற்றியாளர்களாகவும் திகழ்வதற்கு மிகமுக்கியக் காரணம் அவர்களது கட்டுப்பாடான செயல்பாடுகள் என்பதை நாம் அறிவோம். அத்தகைய கட்டுப்பாடுகளுக்கு பின்னணியில் முக்கிய காரணமாக இருப்பது நுண்வலை செயலாற்றும் அமைப்பு என்கிற ராஸ். அது இயங்கும் விதத்தினை அறிந்துக் கொண்டால் நாம் இந்த தரணியை ஆளலாம்.

நாம் எதை கவனம் செலுத்த வேண்டும் என்று முடிவு எடுக்கிறோமோ, அது சம்பந்தமானவற்றை எண்ணற்ற தகவல்களிலிருந்து ‘ராஸ்’ சலித்து பிரித்து எடுத்து நமக்கு தந்துவிடுகிறது. உதாரணமாக, நாம் கல்லூரி படிப்பு முடித்துவிட்டு ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். ஆக வேண்டும் என்று முடிவுசெய்து அதற்கான மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வை எழுத வேண்டும் என்று தீர்மானித்துவிட்டால், நம்மை அறியாமலேயே ராஸ் நமக்கு எண்ணற்ற உதவிகளை செய்ய தொடங்கிவிடும். அதுசம்பந்தமான செய்திகள், பத்திரிக்கையில் வந்தால் நமது கண்களில் தெளிவாக தெரியும். யாராவது அதை குறித்து பேசினால் நமது கவனம் அதில் செல்லும்.

இதில் வியப்பான செய்தி என்னவென்றால், நாம் எந்த பெருமுயற்சி எடுக்காமலேயே நமக்கு தேவையானதை அறிந்து ராஸ் செயல்படுகிறது. இதுவே, நாமும் முயற்சி செய்து ராஸிற்கு கட்டளைகள் வழங்கினால், நமது இலக்கு விரைவில் எட்டுவது நிச்சயம், நாம் சாதனையாளராவது நிச்சயம்.

ராஸ் நினைவுப் பகுதியை எப்படி பயன்படுத்திக் கொள்வது? என்பதை கவனிப்போம்.

நாம் எந்த ஒன்றை உறுதியாக நம்புகிறோமோ, ராஸ் அதனை சிரத்தையுடன் ஏற்றுக் கொள்கிறது. உதாரணமாக, எனக்கு மேடையில் நன்கு பேச வரும், நான் பேச்சாளராக வருவேன் என்று நம்பினால், ராஸ் அதை அப்படியே ஏற்றுக்கொள்கிறது. அதன்பின், நம்முடைய நம்பிக்கைக்கு ஆதாரங்கள் திரட்டுகிறது. ஆயிரக்கணக்கான செய்திகள் நம்மை சுற்றி வந்தாலும், அவைகளில் ராஸ் நமது நம்பிக்கையை வலுப்படுத்தும் செய்திகளை மட்டும் நமது மூளைக்கு அனுப்புகிறது. ஒன்றின் மீது நம் நம்பிக்கை இன்னும் அதிகரிக்க, ராஸின் கவனம் அதன் மீது இன்னும் கூடுதலாகி அதிக அளவில் நமக்கு வேண்டிய தகவல்களைப் பெற்றுத் தருகிறது. இதனால் நாம் திட்டமிட்ட இலக்கை நோக்கி வெகுவாக முன்னேற முடியும். இப்படித்தான் உலகத்தில் வெற்றிப் பெற்றவர்கள் எல்லாம், முதலில் தாங்கள் எடுத்துக்கொண்ட செயலில் முழுநம்பிக்கை வைக்கிறார்கள். இத்தகைய நேர்மறையான எண்ணங்கள் அவர்களை முன்னோக்கி நகர்த்திக் கொண்டே இருக்கும்.

அதே நேரத்தில், நம்மால் ஒன்றினை செய்ய முடியாது என்று நம்பிவிட்டால், ராஸ் அப்பொழுதும் உண்மையான ஊழியனாக நம்மால் ஏன் செய்ய முடியாது என்பதற்கான தகவல்களை திரட்டி நமது மூளைக்கு அனுப்பிவிடும். அதுமுடியாது என்கிற நமது நம்பிக்கைக்கு மேலும் வலுவூட்டிவிடும். என்னாலே காலையிலே எழுந்து நடைப்பயிற்சி எல்லாம் செய்ய முடியாது என்று சொல்பவர்கள், என்றைக்கும் நடக்க மாட்டார்கள். எனக்கு கணக்கு பாடம் வராது என்று ஒருவர் நம்பினால், அவருக்கு கணக்குபாடம் வராது. ‘கணக்கு பாடமென்ன பெரிய இதுவா, எனக்கு வரவில்லையென்றால் யாருக்கு வந்துவிடும் என்று நம்பிக்கையோடு சொல்பவர்கள், கணிதத்தை கற்று அறியும் சாத்தியங்கள் அதிகம்’. ஆகவே சாதனையாளர்களுக்கும், மற்றவர்களுக்கும் உள்ள பெரும் வித்தியாசம் அவர்கள் அறிந்தோ, அறியாமலோ ராஸ் என்கிற மூளை நுண்வலை செயலாற்றும் அமைப்பை திறம்பட பயன்படுத்துகின்றனர். நாமும் ராஸ் நினைவுப்பகுதியை செம்மையாக நேர்மறையாக பயன்படுத்தி வெற்றியாளராக திகழ்வோம்!-

திங்கள், 1 ஏப்ரல், 2019

Jeevan Lakshya A Review

It is a limited premium payment conventional life insurance plan which offers guaranteed returns in the form of Guaranteed Sum Assured and vested reversionary bonuses with Final Additional Bonus in case of survival at the end of term. In case of sudden demise, an annual income benefit will be payable every year till policy term and future premium will be waived with an assurance of maturity amount to meet future demand of child. Policy can be availed with duration of 13 years to 25 years and can be taken any person between the ages of 18 years to 50 years.

Limited Premium Conventional Plan

It is endowment plan with guaranteed amount – Lump sum amount received on maturity and be reinvested to buy pension or can be used to take care of any financial need.

Annual Income Benefit with PWB

In case of sudden demise of policyholder, an annual income benefit equal to 10 % of basic sum assured payable every year and future premium will be waived. Also after the end of policy term, maturity benefit in the form 110% of Basic Sum Assured with Bonuses will be payable.

Profit Sharing as per Valuation

Every year, LIC declares valuation results.
As per valuation result declared by LIC, profit is being shared among all policyholders as bonus.

Advantages

Avail Tax benefit on premium paid

Tax Free Maturity Amount

Tension Free Claim Settlement